Published : 23 Apr 2023 05:31 AM
Last Updated : 23 Apr 2023 05:31 AM

ப்ரீமியம்
அரிய நூல்களைத் தத்தெடுத்து நீங்களும் உயிர்கொடுக்கலாம்! - க.சுந்தர் பேட்டி

தமிழ்நாட்டின் பெருமிதங்களில் ஒன்று, சென்னை தரமணியில் அமைந்துள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். ரோஜா முத்தையா என்கிற தனிநபரின் சேகரிப்பில் இருந்த தமிழ் அச்சுப் பண்பாட்டின் பொக்கிஷம், இன்று ஒட்டுமொத்தத் தமிழர்களின் சொத்தாக இந்நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. தெற்காசியாவின் முன்மாதிரி நூலகங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாளை முன்னிட்டு இந்நூலகத்தின் இயக்குநர் க.சுந்தருடன் உரையாடியதிலிருந்து:

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைப் போன்ற ஓர் ஆய்வு நூலகத்தின் தேவை என்ன; பொது நூலகத் துறை/ இயக்கத்துக்கு இது எப்படிப் பங்களிக்கிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x