Published : 26 Mar 2023 07:47 AM
Last Updated : 26 Mar 2023 07:47 AM

ப்ரீமியம்
பாவை விளக்கொளி வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சலையே!

“தட்சிணசித்ரா உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. இன்றைக்கு ‘கிரிஷ்ணா’ என்கிற தோல்பாவைக் கூத்தைப் பார்க்கப் போறீங்க. அந்தக் காலத்துல 10-15 பேர் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவோம். இன்னைக்கோ நான் ஒரே ஆளுதான் மொத்த நிகழ்ச்சியையும் நடத்துறேன். நானே எல்லா பொம்மைகளையும் ஆட்டணும். கருவிகளை இசைக்கணும். கதாபாத்திரங்களுக்கு வசனம் பேசணும். இது பாரம்பரியக் கலை. ஆனா, இன்னைக்கு தட்சிணசித்ரா மாதிரியான இடங்கள்ல மட்டுமே நடக்குது. அதுவும்கூட எல்லா நாள்லயும் கிடையாது. விடுமுறை நாள்ல மட்டுமே நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கொடுக்குறாங்க. நீங்க விரும்புனா உங்க வீட்டு விசேஷம், கல்யாணம், பிறந்தநாள் விழாக்கள்லயும் இதுபோல நிகழ்ச்சி நடத்தித் தருவோம். இந்த நிகழ்ச்சியோட முடிவுல உங்களுக்கு விருப்பம் இருந்தா, கலைஞர்களுக்கு விரும்புனதைக் கொடுக்கலாம்…”

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x