Last Updated : 21 Jul, 2022 09:00 AM

 

Published : 21 Jul 2022 09:00 AM
Last Updated : 21 Jul 2022 09:00 AM

ப்ரீமியம்
திருமயத்தில் அருளும் சிவன், விஷ்ணு குகைக் கோயில்கள்

புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருமயம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊர். திருமெய்யம் என்கிற சொல்லே திருமயம் என இன்றைக்கு மருவி அழைக்கப்படுகிறது.

திருமெய்யம் என்றால் உண்மையின் இருப்பிடம் என்று அர்த்தம். இந்த ஊரின் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பவை ஊரின் நடு நாயகமாக உள்ள மலைக்கோட்டையும் மலையின் தெற்குச் சரிவில் அருகருகே அமைந்துள்ள சிவன், விஷ்ணு குகைக்கோயில்களும் ஆகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x