Last Updated : 11 Jan, 2024 06:15 AM

 

Published : 11 Jan 2024 06:15 AM
Last Updated : 11 Jan 2024 06:15 AM

ப்ரீமியம்
மனதை உருக்கும் சாயி ஆரத்திப் பாடல்கள்!

சாயிபாபாவின் கருணையையும் அருளையும் வேண்டி அருளாளர்கள் பலரால் பாடப்பட்டு, காலம் காலமாக நாம் மராத்தி மொழியில் கேட்டு மகிழ்ந்த பாடல்களை, அதன் அர்த்தம் மாற்றாமல் தமிழில் பாடி வெளியிட்டிருக்கிறது  ராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை.

ஷிர்டி சாய்பாபாவின் நான்கு ஆரத்தி பாடல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அனைவரும் சாயிபாபாவின் அருளைப் பெறுவதற்கு வசதியாக (Ungal Sai Baba Poyyamaniyil) என்னும் யூடியூப் அலைவரிசையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x