Last Updated : 21 Sep, 2023 06:09 AM

 

Published : 21 Sep 2023 06:09 AM
Last Updated : 21 Sep 2023 06:09 AM

ப்ரீமியம்
கொத்தமங்கலம் சுப்புவின் இல்லமும் புரட்டாசி சனிக்கிழமை கச்சேரிகளும்!

சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர்

தில்லானா மோகனாம்பாள் புதினத்தை எழுதியதன் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு. ‘பிரிக்கமுடியாதது’ என்னும் பட்டியலில் கொத்தமங்கலம் சுப்புவின் இல்லத்தில் புரட்டாசி சனிக்கிழமை கச்சேரிகளுக்கும் இடமுண்டு. ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்கள் கொத்தமங்கலம் கிராமத்திலேயே தொடங்கிவிட்டன.

அவரின் மயிலாப்பூர் இல்லத்தில் நடக்கும் கச்சேரிகளில் இடம்பெற்றுப் பாடும் பிரபலங்கள் அனைவருமே சன்மானம் எதுவும் வாங்காமல்தான் நிகழ்ச்சி நடத்தினர். இந்த இல்லத்தில் பாடாத பிரபலங்களே இல்லை எனலாம். இந்த இல்லத்தில் பலமுறை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார் சீர்காழி கோவிந்தராஜன். அதன்பின் அவர் வெளியூர்களில் கச்சேரிகள், திரைப்படங்களில் பின்னணி பாடுவதில் அதிகமாக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x