Published : 22 May 2023 06:03 AM
Last Updated : 22 May 2023 06:03 AM

ப்ரீமியம்
2022-23 நிதியாண்டில் அதிக லாபம் ஈட்டிய இந்திய நிறுவனங்கள்

கரோனா தாக்கத்திலிருந்து விடுபட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் பல முன்னணி நிறுவனங்களின் செயல்பாடுகளும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. புதிய நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் மூலமாக தங்களின் வர்த்தக செயல்பாடுகளை எல்லை கடந்து விரிவாக்கிக் கொள்ள இந்திய நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அதன் விளைவு கடந்த 2022-23 நிதியாண்டில் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் லாபம் அதிகரித்துள்ளது. இதே நிலை நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என்பதே பல்வேறு தரவு நிறுவனங்களின் கணிப்பாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x