Published : 15 May 2023 06:16 AM
Last Updated : 15 May 2023 06:16 AM

ப்ரீமியம்
சிப் பற்றாக்குறையால் தடுமாறும் கார் நிறுவனங்கள்

கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு உலக நாடுகளின் பொருளாதாரம் மீட்சி கண்டு வருகிறது. இதையடுத்து, மின்னணு சாதனங்கள், வாகனங்களுக்கான தேவை சர்வதேச அளவில் பெருகியுள்ளது. ஆனால், செமிகண்டக்டர் எனப்படும் சிப் உற்பத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால், மின்னணு சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் தயாரிப்பில் சுணக்கம் நிலவி வருகிறது. குறிப்பாக, செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தொய்வுநிலை கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x