Published : 19 Apr 2023 06:08 AM
Last Updated : 19 Apr 2023 06:08 AM
“என்கூடப் பிறந்தவங்க எல்லாம் காக்காவுக்கும் கழுகுக்கும் பலி ஆயிட்டாங்க... கடைசியா எங்க அம்மாவுக்கு நான் மட்டும்தான் இருக்கேன்... தயவுசெய்து என்னை நீ விழுங்கிடாத..." என்று பாம்பிடம் கெஞ்சிக்கொண்டிருந்தது கோழிக்குஞ்சு.
"முடியாது... எனக்குப் பசிக்கிறது. நான் உன்னை விழுங்காமல் விட மாட்டேன்..." என்று மிரட்டலாகச் சொன்னது பாம்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT