Published : 10 Mar 2023 06:23 AM
Last Updated : 10 Mar 2023 06:23 AM

ப்ரீமியம்
இயக்குநரின் குரல்: கலையைக் காப்பாற்ற கமர்ஷியலும் தேவை!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து 2017இல் தமிழில் வெளியான முதல் படம் ‘என் மகன் மகிழ்வன்’. இந்திய உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான நடுவர்கள் விருதை வென்ற இப்படம், “மை சன் இஸ் கே’ என்கிற தலைப்பில் இந்தியில் வெளியாகி தேசிய அளவிலும் கவனம் பெற்றது.

அதை இயக்கியவர் லோகேஷ் குமார். தற்போது இவர், ‘என்4’ என்கிற க்ரைம் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி முடித்திருக்கிறார். மாற்றுத் திரைப்பட இயக்குநராக அடையாளம் பெற்றவர், இரண்டாவது படத்திலேயே வணிக சினிமா நோக்கி ‘யூ டெர்ன்’ அடித்தது ஏன்? அவரிடம் உரையாடியதிலிருந்து..

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x