Last Updated : 25 Feb, 2023 06:13 AM

 

Published : 25 Feb 2023 06:13 AM
Last Updated : 25 Feb 2023 06:13 AM

ப்ரீமியம்
பழவேற்காடு ஏரி: மறுசீரமைக்கப்பட்டு காக்கப்படுமா?

உலக சுற்றுச்சூழல் அமைப்புகளில் கடலோர ஏரிகளும் சதுப்புநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பல்வேறு வகையான தாவரங்களுக்கும் பல்லுயிர்களுக்கும் வாழ்விடத்தை வழங்குகின்றன. முக்கியமாக, பல உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சிக்கும் அவை உதவுகின்றன.

முறையற்ற மேலாண்மை, சதுப்புநிலங்களின் வள சுரண்டல் போன்றவற்றின் காரணமாக, உலகின் பல ஏரிகள் பாதிக்கப்படுகிறன. இந்த பாதிப்பு, அங்கிருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கைக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது. சென்னைக்கு அருகிலுள்ள பழவேற்காடு ஏரியும் இத்தகைய பாதிப்பைச் சந்தித்துவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x