Published : 02 Nov 2022 06:39 AM
Last Updated : 02 Nov 2022 06:39 AM
பேருந்து வந்து நின்ற அந்த மைதானம் வெயிலில் தகதகவென மின்னிக்கொண்டிருந்தது. சோலையூரில் வந்து இறங்கியதும் சுற்றும்முற்றும் பார்த்தார் சோமு. கானல் நீர் நதி மாதிரி ஓடிக்கொண்டிருந்தது. கோடைக்காலத்தின் உச்சம். வெள்ளை வெளேர் என்று வெயில் அடித்தது. ஒரு மரம்கூட இல்லை. பேருந்து நிலையம் பொட்டலாக இருந்தது. ஒதுங்கக்கூட நிழல் இல்லை. சொந்த ஊரான சோலையூரைவிட்டு அவர் சென்று முப்பது வருடங்களாகி விட்டன. கல்வி, வேலை என்று அவர் நகரத்துக்குச் சென்று இவ்வளவு காலம் வாழ்ந்தார். திடீரென்று சொந்த ஊர் நினைவு வந்துவிட்டது. ஒரு தடவையாவது போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT