Published : 15 Sep 2022 10:10 AM
Last Updated : 15 Sep 2022 10:10 AM

ப்ரீமியம்
திருமண வரம் அருளும் காத்யாயனி!

அம்பிகையின் அருள் வடிவங்களில் ஒன்றாக வணங்கப்படுபவள் காத்யாயனி தேவி. ஒன்பது சக்தி வடிவங்களில் ஏழாவது வடிவமான துர்க்கை வடிவில் காத்யாயனி தேவி எழுந்தருள்கிறாள் என்று சக்தி மகிமை நூல்களில் பிரதானமாக விளங்கும் தேவி பாகவதம் கூறுகிறது.

கிருஷ்ண பரமாத்மாவுக்கும் ராதைக்கும் திருமண பந்தம் ஏற்படும் நாள் தள்ளிக்கொண்டே போனது. அப்போது காட்டுவழியே சென்றபோது காத்யாயன முனிவரை எதிரில் கண்டு வணங்கியபோது தன்னுடைய வாக்கிலிருந்து வந்த பீஜ மந்திரங்களைக் கொண்டு காத்யாயனியை வழிபடச் சொன்னதாக புராணச் செய்தி உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x