Published : 02 May 2024 06:25 AM
Last Updated : 02 May 2024 06:25 AM

ப்ரீமியம்
ஆனந்த பெருவாழ்வு அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திரவரத பெருமாள் கோயில்

யானையின் பக்திக்கு இறங்கி முதலை யிடமிருந்து திருமால் காத்தருளிய தலமாக அத்தாளநல்லூர் கஜேந்திரவரத பெருமாள் கோயில் போற்றப்படுகிறது. அனைத்துவித பிரச்சினைகளில் இருந்து பக்தர்களை காத்து ஆனந்தப் பெருவாழ்வு அளிக்கும் தலமாக இத்தலம் சான்றோர் பெருமக்களால் புகழப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது அத்தாளநல்லூர் கஜேந்திர வரத பெருமாள் கோயில். யானையின் பக்திக்கு இறங்கி முதலையிடமிருந்து பெருமாள் காத்தருளிய நிகழ்வு இத்தலத்தில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நாரத முனிவரின் குமாரரான சுகப்பிரம்ம மகரிஷி பரீட்சித்து மகாராஜாவுக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x