Published : 11 Dec 2023 06:00 AM
Last Updated : 11 Dec 2023 06:00 AM

ப்ரீமியம்
ஓய்வு காலத்துக்கு தயாரா?

‘மேக்ஸ்லைஃப் இன்சூரன்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் இண்டியன் ரிடையர்மெண்ட் இண்டக்ஸ் சர்வே முடிவில் சுவாரசியமான தகவல்கள்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் ஓய்வு காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 28 நகரங்களைச் சேர்ந்த 2,091 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் 25 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள். இந்த ஆய்வில் வெளியான சில சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாம். ஓய்வு காலத்தில் உடல்நலம் என்பது மிகவும் முக்கியமான ஒரு காரணி என 5-ல் 3 பேர் கூறியுள்ளனர். ஆனாலும் 50 வயதுக்கு மேற்பட்ட 10-ல் 9 பேர் ஓய்வு காலத்துக்குத் தேவையான சேமிப்பை தாமதமாக ஆரம்பித்தது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x