Published : 07 Sep 2023 06:04 AM
Last Updated : 07 Sep 2023 06:04 AM

ப்ரீமியம்
மனிதர்களும் மருத்துவமனைகளும்: மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் உறைந்த கணங்கள்

மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம் தனது ‘தூங்காமல் தூங்கி’ என்கிற அற்புதமான புத்தகத்தில், தான் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நோயாளியைக் காப்பாற்ற முடியாமல் போனபோது, மருத்துவப் பணியே வேண்டாம் என்று வெறுத்து நின்ற கணத்தைக் கனமாக எழுதியிருப்பார். தலைமை மருத்துவர் அவரைச் சமாதானப்படுத்தி, தொடரச் செய்த மருத்துவப் பணியில் பின்னர் வாய்த்த உன்னத தருணங்கள் பலவற்றை நெகிழ்ச்சியோடு சொல்லியிருப்பார்.

மருத்துவமனைகளுக்கு எத்தனை முறை போயிருப்போம் என்கிற எண்ணிக்கை தொழிற்சங்க நிர்வாகிகளிடம் இருக்காது. பாதிக்கப்பட்டது சங்க உறுப்பினர்களாக இருக்கலாம், அவர்தம் நெருங்கிய சொந்தபந்தங்களாக இருக்கலாம். சங்கத்தின் சார்பில் சென்று பார்த்து ஆறுதல் சொல்வதும், தேவையான உதவிகளை உறுதி செய்வதும் தொழிற்சங்க இயக்கத்தின் அளப்பரிய சமூகப் பங்களிப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x