Last Updated : 01 Sep, 2023 06:00 AM

 

Published : 01 Sep 2023 06:00 AM
Last Updated : 01 Sep 2023 06:00 AM

ப்ரீமியம்
நளி நாட்டியம் 14: சும்மா சிரிக்கத்தான் | இலக்கியக் கொத்தளங்களில் இடிபாடுகள்!

தற்காலத்தில் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீக்கத்தில் இருக்கிறதோ அதைவிட வீக்கத்தில் இருப்பது இந்தியத் தமிழிலக்கிய உலகம்தான் என்றால் உங்களால் நம்ப முடியாது. கற்பனைகளால் எழுதப்பட்ட புராண இதிகாசங்கள் அனைத்தும் நம்முடைய கடந்த கால நிஜங்கள், அவை இந்தியக் கலாச்சாரம் என்று நம்பிக்கொண்டிருக்கும் வாசகர்கள் ஒரு பக்கம்.

எழுத்துலகப் பிதாமகர்கள்தாம் இந்த உலகையே காக்கவல்லவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் வாசகர்கள் மறுபக்கம். இவற்றின் இடையே இலக்கிய உலகம் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x