Published : 24 Aug 2023 06:00 AM
Last Updated : 24 Aug 2023 06:00 AM

ப்ரீமியம்
திண்ணைப் பேச்சு 14: ஒரு காலி தீப்பெட்டியும் இரண்டு தட்டான் பூச்சிகளும்!

நாளெல்லாம் பாடுபட்டு குழந்தை சேர்த்த திரவியம், ஒரு காலி தீப்பெட்டியும் இரண்டு தட்டான்பூச்சிகளும். குழந்தைக்குப் பெருமை பிடிபடவில்லை. அதற்குச் சொந்தமாக ஒரு காலி தீப்பெட்டியும் இரண்டு தட்டான்பூச்சிகளும் கிடைத்துவிட்டன. இதைவிட வேறு என்ன திரவியம் வேண்டும்?

தஞ்சை மாவட்டத்தில் ராஜகிரி, பண்டார வாடை, அய்யம்பேட்டை, அதிராம் பட்டினம் போன்ற ஊர்களிலிருந்து பர்மா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடு களுக்குத் திரவியம் தேடிச் சென்றவர்களின் அழகிய வீடுகளைக் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை பூட்டியே கிடக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x