Published : 15 Sep 2017 10:06 AM
Last Updated : 15 Sep 2017 10:06 AM

கபடியில் தமிழக அணி அசத்தல்

அஞ்சல் துறை கபடி போட்டியில் தமிழக அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அஞ்சல் துறையின் 31-வது அகில இந்திய கபடி போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நடைபெற்ற அரை இறுதியில் தமிழக அணி 29-7 என்ற புள்ளிகள் கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா 37-33 என்ற கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது. இதையடுத்து இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் தமிழகம் - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x