Published : 02 Apr 2016 09:21 AM
Last Updated : 02 Apr 2016 09:21 AM

விளையாட்டு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் ஜோசப் தொழில்நுட்ப கல்லூரியில் விளை யாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 9-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான முகாம் நடைபெறவுள்ளது. மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர் களுக்கு பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் வாய்ப்பளிக்கப்படும்.

தடகளம், கூடைப்பந்து, கைப் பந்து, பால் பாட்மிண்டன், கபடி, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், செஸ், நீச்சல், பாட்மிண்டன், கால்பந்து, பளுதூக்குதல், வலுதூக்குதல் ஆகிய விளையாட்டு பிரிவுகளில் இரு பாலருக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x