Published : 01 Mar 2016 10:33 AM
Last Updated : 01 Mar 2016 10:33 AM

பெருமைப்பட என்ன இருக்கிறது?

‘இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு’ செய்தியைப் படித்தேன். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது எ`ன்றால்தான் பெருமைப்பட முடியும். நாட்டில், மூன்று வேளையும் உண்ண உணவு கிடைக்காதவர்கள், சொந்த வீடில்லாதவர்கள், சுத்தமான குடிநீரும் மருத்துவத் தேவைகளும் கிடைக்கப்பெறாதோர், அடிப்படைத் தேவையான கழிவறைகூட இல்லாதோர் போன்றோரைக் கணக்கெடுத்து வெளியிட்டால், அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

- பீ. காதிர், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x