Published : 12 Feb 2016 12:03 PM
Last Updated : 12 Feb 2016 12:03 PM

எதிரான விமர்சனங்கள்

‘மீத்தேன், கெயில் மட்டுமா… இன்னும் இருக்கு!’ என்ற கட்டுரையில், தமிழ் மக்களை ஒரு பகுதியினருக்கு எதிராக இன்னொரு பகுதியினரைத் திருப்பிவிடும் தன்மையுள்ள விமர்சனங்கள் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, குமரி மாவட்ட மக்களுக்குக் குறைபாடுகள் இருப்பது உண்மை. ‘80 கிலோ மீட்டரில் தலைநகர் இருந்த மாநிலத்தைவிட்டு விட்டு, 700 கிலோ மீட்டர் தள்ளி ‘தலை’ இருக்கிற தமிழ்நாட்டுக்கு வந்தபிறகு, அவுங்கபடுற பாடு ஒண்ணா, இரண்டா?’ என்று கட்டுரையாளர் கேட்கும் கேள்வியைக் கொள்ளலாம். 3,000 கி.மீ.க்கு அப்பால் தலைநகரைக் கொண்டுள்ள நாட்டில், தமிழ்நாடு இணைந்திருப்பது பொருத்தமில்லை என்று கட்டுரையாளர் கூறுவாரா?

- பெ. மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x