Published : 16 Nov 2015 01:05 PM
Last Updated : 16 Nov 2015 01:05 PM

சமூகத்துக்கான பேராபத்து

50% புதிய எம்எல்ஏக்கள்மீது குற்றவழக்கு உள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும்போது தமது அதிகாரத்தால் மேலும் மேலும் குற்றம்தான் செய்வார்கள்.

இது சமூகத்துக்குப் பேராபத்து. குற்றவாளிகள் தேர்தலில் நிற்க இயலாதவாறு அரசு சட்டம் இயற்ற வேண்டும். பணக்காரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்றால், நிற்பதற்குக் கட்சிகள் வாய்ப்பளிக்கும் என்றால் குற்றவாளிகள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும்.

குற்றவாளிகளால் எப்படிச் சமூக சேவை செய்ய முடியும்.

- கூத்தப்பாடி கோவிந்தசாமி, தருமபுரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x