Published : 28 Aug 2015 10:34 AM
Last Updated : 28 Aug 2015 10:34 AM

ஆனந்தப் பயணம்

ஒன்றல்ல இண்டல்ல… 57 ஆண்டுகளாக அரசும் அமைப்பு களும் புறக்கணித்த பணியைத் தனியொருவராக, தனது சொந்தப் பணத்தில் சாலை அமைத்து வெற்றி கண்டுள்ளார்.

இன்று இப்பாதையில் பயணித்துக்கொண்டிருப்போருக்குத் தெரிகிறதோ இல்லையோ… ஆனால், கொலேகான் கிராம மக்கள் சண்டோஷோ மலைத் தொடரைக் குடைந்து பாதை அமைத்த ராஜாராம் பாப்கரை `மலை மனிதன்' எனக் கொண்டாடுகின்றனர்.

இவரது சேவையால் ஒரு ஊரே நிம்மதியாக இருப்பதை நினைத்தால் ஆனந்தக் கண்ணீர் வருகிறது.

- கி.ரெங்கராஜன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x