Published : 25 Jun 2015 10:34 AM
Last Updated : 25 Jun 2015 10:34 AM

இதற்கு ஒரே முடிவுதான்

‘சமூக வலைதளங்களில் மீறப்படும் எல்லைகள்’ - உண்மைதான், இளம் சமுதாயம் எல்லை மறந்து சமூக வலைதளங்களில் உலாவருகிறது.

இதைக் கேட்க இங்கு யாரும் முன்வருவதில்லை. வந்தால் அவர்களுக்கும் இதே கதிதான். இதற்கு ஒரே முடிவுதான் இருக்கிறது, அனைத்து அக்கவுன்ட்களையும் ‘ஆதார்’ மூலம் இணைத்தால் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

- ப்ரதீப் ராஜ், ‘தி இந்து’இணையத்தில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x