Published : 24 Mar 2023 06:33 AM
Last Updated : 24 Mar 2023 06:33 AM
கடந்த சில காலமாக மீண்டும் பேசுபொருளாகி யிருந்த காலிஸ்தான் விவகாரம், லண்டன் இந்தியத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியை இறக்கி, காலிஸ்தான் கொடியை சீக்கியர்கள் சிலர் ஏற்றியதைத் தொடர்ந்து பரபரப்பான விவாதமாக மாறிவிட்டது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் போராட்டம் நடத்தியபோதும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டபோதும், பஞ்சாபில் ட்ரோன் மூலம் போதைப்பொருள் - ஆயுதக் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்தபோதும் ஏற்படாத பதற்றம் இப்போது பெரிய அளவில் எழுந்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT