Published : 22 Feb 2023 06:30 AM
Last Updated : 22 Feb 2023 06:30 AM
பிப்ரவரி 11 அன்று தென் ஆப்பிரிக்காவில் சிற்றலை ஒலிபரப்பில் திடீரெனப் பாதிப்பு ஏற்பட்டது. பலருக்கு எப்படி அது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. ‘துடிப்புப் பகுதி AR3217’ என அழைக்கப்படும் சூரியக் கரும்புள்ளிப் பகுதியில், இந்திய நேரப்படி இரவு 9.20 மணிக்கு ஏற்பட்ட சிறிய சூரிய ஒளிப்புயல்தான் அதற்குக் காரணம்.
சூரிய இயக்கத் துடிப்பில் 11 ஆண்டு ஊசல் காலம் கொண்ட ஏற்ற இறக்கம் உள்ளது. 2019 டிசம்பரில் தொடங்கிய இந்த ஊசல் இப்போது ஏறுமுகத்தில் உள்ளது. ஜூலை 2025இல் இது உச்சம் அடையும். எனவே, அடுத்த சில மாதங்களில் சீற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் கூடும் என எச்சரிக்கிறார்கள் விண்வெளி வானிலை ஆய்வாளர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT