Last Updated : 08 Feb, 2023 06:16 AM

 

Published : 08 Feb 2023 06:16 AM
Last Updated : 08 Feb 2023 06:16 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு | கையால் மலம் அள்ளுதலை ஒழித்தல்!

பிப்ரவரி 1, 2023 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சிப் பகுதிகளில் கழிவுநீர்த் தொட்டிகள், சாக்கடைக் குழிகளில் அடைப்புகளை நீக்கும் பணி 100% இயந்திரமயமாக்கப்படும் என்றும் இந்தத் தொட்டிகள், குழிகள் அனைத்தும் மனிதர்கள் இறங்குபவை (Man-hole) என்பதிலிருந்து இயந்திரங்கள் இறக்கப்படுபவையாக (Machine-hole) மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ‘கையால் மலம் அள்ளும்’ வழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x