Last Updated : 21 Oct, 2022 06:49 AM

 

Published : 21 Oct 2022 06:49 AM
Last Updated : 21 Oct 2022 06:49 AM

ப்ரீமியம்
காங்கிரஸின் புதிய மீட்பர்?

டி.கார்த்திக்

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக சீதாராம் கேசரி பதவி வகித்தபோது, கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி தலைமைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். கணவர் ராஜிவ் மரணத்துக்குப் பிறகு அரசியலுக்கு வர விரும்பாத சோனியா, ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்வு அளிக்கும்வகையில் அரசியலுக்குள் வந்தார்; சீதாராம்கேசரி அதை இப்படி வர்ணித்தார்: ‘காங்கிரஸின் மீட்பராக சோனியா வந்துள்ளார்’. ஆனால், கால் நூற்றாண்டுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பே வேண்டாம் என நேரு குடும்பம் ஒதுங்கியிருப்பது ஒரு வரலாற்றுமுரண்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x