Published : 17 Oct 2022 06:50 AM
Last Updated : 17 Oct 2022 06:50 AM
ஒன்று: பஞ்சாப்பின் மொஹாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்தத் தனியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் 60 மாணவிகள் குளிக்கும் காணொளி, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவிகள் குளிப்பதை மாணவிஒருவரே காணொளிப் பதிவுசெய்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். அவர்காணொளியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. காணொளிப் பதிவுசெய்த மாணவி, அவரது ஆண் நண்பர்களான சன்னி மேத்தா (23), ரங்கஜ் வர்மா (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்திவரும் பல்கலைக்கழக மாணவிகளுக்குக் கனடாவிலிருந்து மிரட்டல்கள் வந்துள்ளன. தங்களிடம்இருக்கும் காணொளிகளை வெளியிட்டுவிடுவதாகக் கூறி, மாணவிகளிடம் அவர்களின் தந்தையரைப் பேசச் சொல்லுமாறு தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT