Published : 04 Feb 2024 07:36 AM
Last Updated : 04 Feb 2024 07:36 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதை -1: நெருப்பை அணைத்த நீர்

அக்கினிப் பிரவேசம் என்கிற தொன்ம நிகழ்வு சீதையுடன் தொடர்புடையது. பூமியின் மகளான சீதையே, தன் கற்பை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறாள். கம்பராமாயணத்தின் ‘மீட்சிப் படலம்’ சீதையின் அக்கினிப் பிரவேசம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறது. சீதையைப் போன்று ஆதிரையும் தன் கணவன் இறந்துவிட்டான் எனக் கருதி, தன் பதிவிரதைத் தன்மையை நிறுவ அக்கினிப் பிரவேசம் செய்தாள். கண்ணகி கற்பின் நெருப்பை மதுரையை எரிக்கப் பயன்படுத்திக் கொண்டாள். இன்றும் பெண்கள் தங்கள் ஒழுக்கத்தை நிறுவக் கோயில் முன்பு நெருப்பை அணைக்கின்றனர். கற்புக்கும் நெருப்புக்குமான தொடர்பு நீண்ட காலமாக இருந்துவருகிறது. ஜெயகாந்தன்தான் கற்பை நிரூபிக்க நெருப்புக்கு மாற்றாக நீரை முன்வைத்தார். பெண்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள நீரே போதும் என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x