Last Updated : 01 Jul, 2023 07:43 AM

 

Published : 01 Jul 2023 07:43 AM
Last Updated : 01 Jul 2023 07:43 AM

ப்ரீமியம்
விடுதலை வேள்வியில் திண்டுக்கல்

காலனி ஆட்சியின்போது இந்தியாவுக்குப் பணியாற்ற வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் டபிள்யூ.டபிள்யூ.ஹண்டர், ஜே.எச்.நெல்சன் என்று சிலர், வரலாற்றுத் துறைக்கு அளப்பரிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இந்திய வரலாற்றை எழுத அவர்களது நூல்கள் முக்கியமான சான்றாதாரங்களாக இன்றும் விளங்குகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், அந்த வரலாற்றுத் தொடர்ச்சி அறுந்துவிடவில்லை. ஆர்.பாலகிருஷ்ணன், மு.ராஜேந்திரன் என்று இன்னும் அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. திண்டுக்கல்மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தமா.வள்ளலார், அந்த மாவட்டத்தைப் பற்றி வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து சமீபத்தில் நூலாக்கியிருப்பதோடு, அந்நூல் முழுவதையும் ஓவியங்களாலும் புகைப்படங்களாலும் பலவண்ண அச்சில் அணி செய்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x