Published : 27 Mar 2023 06:38 AM
Last Updated : 27 Mar 2023 06:38 AM
யாழ்ப்பாணத்தின் நிலாவரை எனும் இடத்தில் இயற்கையாக அமைந்த நிலக் கீழ்க் கிணறு ஒன்று உண்டு. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வற்றாக் கிணறு, அப்பகுதி மக்களின் விவசாயத் தேவைக்கான நீரையும் வழங்குகிறது.
தொல்லியல் இடமாகவும் சுற்றுலாத் தலமாகவும் அமைந்த அந்தக் கிணற்றடியில், அண்மையில் இலங்கை ராணுவத்தினர் சிறிய அளவிலான புத்தர் சிலையை நிறுவினர். இதனால், அப்பகுதி மக்களிடத்தில் மாத்திரமின்றி வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்தது. அடுத்த நாளே ராணுவத்தினர் அந்தச் சிலையை எடுத்துச் சென்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT