Published : 28 Feb 2023 06:26 AM
Last Updated : 28 Feb 2023 06:26 AM

ப்ரீமியம்
இருசக்கர வாகன விபத்துகள்: வேண்டும் கூடுதல் பொறுப்பு!

சென்னையில் கடந்த ஆண்டு உயிரிழப்பை ஏற்படுத்திய சாலை விபத்துகளில், இருசக்கர வாகன ஓட்டிகளே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருப்பதும் கிட்டத்தட்ட சரிபாதி விபத்துகளில் இருசக்கர வாகனங்களுக்குப் பங்கிருப்பதும், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பு வழிமுறைகளை மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளன.

இ.த.ச. பிரிவு 304அ (அலட்சியத்தால் மரணம் விளைவிப்பது) என்னும் பிரிவின் கீழ் சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குள் 2022இல் பதிவான சாலை விபத்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 508 பேரின் உயிரைப் பறித்துள்ள இந்த 500 விபத்துகளில், 235 விபத்துகள் இருசக்கர வாகனங்களை உள்ளடக்கியவை; இதில் 241 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x