Last Updated : 20 Oct, 2022 06:47 AM

 

Published : 20 Oct 2022 06:47 AM
Last Updated : 20 Oct 2022 06:47 AM

ப்ரீமியம்
எங்கே செல்லும் இந்தப் பாதை?

மாநிலத் தலைநகர் என்பதால் சென்னையின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குக் கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு. இது ஓரளவுக்கு உண்மை என்று வைத்துக்கொண்டாலும், ஒரு பெருநகருக்கான-மாநகருக்கான அடிப்படை வசதிகள் என்று எடுத்துக்கொண்டால், சென்னை பல வகைகளில் பின்தங்கியிருக்கிறது. நிறைய சிக்கல்களுடன் இருக்கிறது என்றே கூற வேண்டும். ‘பீக் அவர்’ எனப்படும் அலுவலக - கல்வி நிலையங்களின் வேலை நேரத் தொடக்கத்திலும், முடிவிலும் போக்குவரத்து நெரிசல் சென்னையில் அதிகமாக இருக்கும். ஆனால், வெள்ளத்திலிருந்து காக்க மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் சென்னையில் தொடங்கிய பிறகு, பகல் நேரத்திலும்கூட போக்குவரத்து நெரிசல் பெருஞ்சிக்கலாகத் தொடர்கிறது. அதிலும் மாலை 6 மணிக்கு மேல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது பெரும் சாகசமாகவே மாறிவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x