Last Updated : 26 Sep, 2022 07:10 AM

 

Published : 26 Sep 2022 07:10 AM
Last Updated : 26 Sep 2022 07:10 AM

ப்ரீமியம்
பருவ காலக் காய்ச்சல்: அச்சம் தேவையா?

தமிழகத்தில் இப்போது காய்ச்சல் காலம். வழக்கமாக, மழைக்காலத்தில் பரவும் ஃபுளூ எனும் பருவ காலக் காய்ச்சலோடு, பன்றிக் காய்ச்சல், டைபாய்டு, டெங்கு, கரோனா எனப் பலதரப்பட்ட காய்ச்சல் வகைகள் பரவிவருகின்றன. அதனால் மக்கள் மத்தியில் அச்சமும் அதிகரிக்கிறது. பருவ காலம் மாறும்போது அதுவரை உறங்கிக் கிடந்த பாக்டீரியாக்களும் வைரஸ்களும் விழித்தெழுந்து, உருமாறி, வீரியம் பெற்று, மக்களைத் தாக்கப் புறப்படுவதுதான் இந்த மாதிரியான காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணம். காய்ச்சல் வகைகளில் எது எப்படித் தோன்றும் என்பதை மக்கள் தெரிந்துகொண்டால், காய்ச்சலுக்குச் சரியான சிகிச்சை பெறவும் அச்சம் தவிர்க்கவும் உதவும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x