Published : 01 Mar 2024 06:20 AM
Last Updated : 01 Mar 2024 06:20 AM

ப்ரீமியம்
தலைநகரிலும் ஆணவக் கொலை: தலை குனியவைக்கும் சாதி வெறி

சென்னையின் புறநகர்ப் பகுதியான பள்ளிக்கரணையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவப் படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி அடையாளம் அவ்வளவாக வெளிப்படாத சென்னை மாதிரியான பெருநகரத்திலும் சாதி எவ்வளவு தூரம் வேரூன்றி இருக்கிறது என்பதற்கான உதாரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக ஆணவக் கொலைகள் அதிகரித்துவருகின்றன. 2022இல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டியைச் சேர்ந்த ஒரு காதல் தம்பதி, திருமணமான 28ஆம் நாள் அவர்கள் வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு, அதே தூத்துக்குடியில் மாரிசெல்வம்–கார்த்திகா தம்பதி வெட்டிக் கொல்லப்பட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x