Published : 28 Jul 2023 06:15 AM
Last Updated : 28 Jul 2023 06:15 AM

ப்ரீமியம்
பதிவுத் துறை மேம்பட என்ன வழி?

இந்தியாவில் பத்திரப் பதிவுத் துறையில் சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் சொத்துச் சான்றிதழையோ ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களையோ பெறுவதற்குப் பொதுமக்கள் எந்தவொரு துணைப் பதிவாளர் அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை. 1975 ஜனவரி 1 முதலான வில்லங்கச் சான்றிதழ்களை டிஜிட்டல் கையொப்பத்துடன் தமிழ்நாட்டில் பெற முடியும்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட அதிக ஆண்டுகளுக்கு உரிய வில்லங்கச் சான்றிதழ் கிடைப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். அதேபோல், 158 ஆண்டுகளுக்கு (1865 முதல்) முன்பு பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களையும் டிஜிட்டல் கையொப்பத்துடன் இணையவழியில் இங்கு பெற முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x