Published : 20 May 2023 06:23 AM
Last Updated : 20 May 2023 06:23 AM
தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சிக் காலமான தொண்ணூறுகளில் எழுத வந்தவர் ரமேஷ் பிரேதன். பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. ரமேஷின் கதைகள், கைக்கொண்டிருக்கும் மொழி விசேஷமானது; மனவோட்டமாக ஒழுகி ஓடுகிறது.
நினைவேக்கம், பிறழ்வு, அடையாளக் குழப்பம், துக்கம், தற்கொலை, உறவு முரண், பசி, கழிவிரக்கம், கொலை, காமம் எனப் பலதரப்பட்ட மன உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை இந்தத் தொகுப்பு கொண்டுள்ளது. வாழ்க்கை, அரசியல் தத்துவங்களின் 21ஆம் நூற்றாண்டுக் குழப்பத்தையும் இந்தத் தொகுப்பின் சில கதைகள் பேசுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT