Published : 23 Jul 2022 07:36 AM
Last Updated : 23 Jul 2022 07:36 AM

ப்ரீமியம்
நல்வரவு: ஒடுக்கப்பட்டோரின் ஒளிக்கதிர்

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கையைக் கவிதை வடிவில் அறிமுகப்படுத்தும் நூல். நீலகிரியில் பழங்குடியின மக்களுக்காக கர்னல் ஆல்காட்டைச் சந்தித்தது, ‘பறையன்’ பத்திரிகை தொடங்கியது, தென்னாப்பிரிக்கப் பயணம், காந்தியுடன் சந்திப்பு, இரண்டு வட்டமேசை மாநாடுகளில் ஒடுக்கப்பட்டோர் சார்பாகப் பங்கேற்றது என இரட்டைமலை சீனிவாசனின் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

ஒடுக்கப்பட்டோரின் ஒளிக்கதிர் (வரலாற்றுக் காவியம்), கவிஞர் கு.தென்னவன்
வெளியீடு: ஆரல் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.100, தொடர்புக்கு: 89399 28388

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x