Published : 11 May 2024 06:23 AM
Last Updated : 11 May 2024 06:23 AM

ப்ரீமியம்
நூல் வெளி: இந்திய நாகரிகம் பற்றிய புனித நூல்

ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு புனித நூல் உண்டு. இந்திய நாகரிகத்தைப் பற்றிய புனித நூல் ஏ.எல்.பாஷம் எழுதிய ‘வியத்தகு இந்தியா’. விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் பதிப்பின் மொழிபெயர்ப்பினை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் பதிப்பு 1954இல் வந்தது. இதுவரை இரண்டாம் பதிப்பையே நாம் வாசித்து வந்தோம். இந்தப் புதிய பதிப்பினை பூரணச்சந்திரன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

திராவிடச் சான்று, திராவிட உறவுமுறை உள்ளிட்ட அறிவார்ந்த நூல்களை எழுதிய தாமஸ் டிரவுட்மன் மூன்றாம் பதிப்புக்குப் பெறுமதியான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இவர் ஏ.எல்.பாஷமின் மாணவர். இதனால் வெளியுலகம் அறியாத செய்திகள் பலவற்றை முன்னுரையில் பேசியிருக்கிறார். இதில் இந்தியவியல் பற்றிய புதிய பார்வையை முன்வைக்கிறார். இதற்காகவே இந்த நூலை வாசிக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x