Published : 11 May 2024 06:15 AM
Last Updated : 11 May 2024 06:15 AM

ப்ரீமியம்
நூல் நயம்: கவிதையின் ரசனைப் பாலம்

திரைப்பட இயக்குநராகவும் எழுத்தாளராகவும் கவிஞராகவும் அறியப்படும் ராசி அழகப்பன், 20 கவிதை நூல்களுக்கும், 2 கட்டுரை நூல்களுக்கும் எழுதிய 22 அணிந்துரைகளின் அணிவகுப்பாக மலர்ந்துள்ளது இந்நூல். கவிதைகளைப் பற்றிய பார்வையாக மட்டுமில்லாமல், கவிஞருக்கும் தனக்குமான நட்பு குறித்தும், கவிஞரது பண்பு நலன் குறித்துமான சிறிய முன்னோட்டத்தோடு நூலுக்குள் நம்மை அழைத்துச்செல்கிறார் நூலாசிரியர்.

ஒரு கவிதை நூலானது வாசகருக்கு எவ்விதமான வாசிப்பு அனுபவத்தைத் தர வேண்டுமோ அத்தகைய அனுபவத்தைத் தானும் வாசித்துப் பெற்று, நூலினுள் ரசித்த சில கவிதைகளையும், மனசுக்குப் பிடித்த சில கவிதைகளையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x