Published : 30 Sep 2023 06:23 AM
Last Updated : 30 Sep 2023 06:23 AM

ப்ரீமியம்
நூல் வெளி: சென்னைப் போரூரின் அசலான சித்திரம்

ஐம்பது வருடங்களுக்கு முன்பு சென்னையின் புறநகரான குன்றத்தூர் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் புனைவாக்கியிருக்கும் நாவல்தான் ‘சோளம் என்கிற பேத்தி’. இந்நாவலின் ஆசிரியர் கி.கண்ணன். இது இவரது முதல் நாவல். தொண்ணூறுகளிலிருந்து எழுதிவருகிறார். இந்த நாவல் தந்த வாசிப்பு அனுபவம் இவரது கதைகளைத் தேடி வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் நாவலிலேயே தன் வருகையைக் காத்திரமாக அறிவித்த புனைவாசிரியர்கள் பலர் தமிழில் உண்டு. அந்த வரிசையில் கி.கண்ணனும் இணைகிறார்.

எழுபதுகளின் காலகட்டக் கிராம வாழ்க்கையை சற்றும் மிகைப்படுத்தாமல் எழுதியிருக்கிறார். குன்றுமேடு என்கிற கிராமம்தான் இந்நாவலின் கதைக்களம். ஆலந்தூர், பரங்கிமலை, பல்லாவரம் ஆகிய பெயர்கள் நாவலின் சில இடங்களில் ஊடாடுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x