Published : 05 Aug 2023 06:18 AM
Last Updated : 05 Aug 2023 06:18 AM
ஓர் ஒளிப்பதிவாளர் தனது கையில் வைத்திருக்கும் ஒளிப்படக் கருவியைக் கொண்டு எப்படி ஓர் உன்னதக் கலைஞன் நிலைக்கு உயர முடியும் என்பதற்கான வழிமுறைகளை நூலாசிரியர் அமிழ்தினி தனசேகரன் இந்நூலில் வழங்கியிருக்கிறார். மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன.
அதில் 7 கட்டுரைகளுக்குக் கேள்வியையே தலைப்பாக வைத்து, அதற்கான பதிலைக் கட்டுரைகளாக வடிவமைத்துள்ளார். கேமரா, ஒளி, கலை, ஒளிப்படங்கள், பிராண்ட் ஆகியவற்றை ஓர் ஒளிப்படக் கலைஞர் எவ்வாறு அணுக வேண்டும் என்பதைத் தெளிவாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார். - நிஷா
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT