Published : 20 May 2023 05:17 PM
Last Updated : 20 May 2023 05:17 PM
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை - ஆதரவும் விமர்சனமும்: இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மே 23-ம் தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த நோட்டுகளை மாற்ற அவகாசம் தரப்பட்டுள்ளது. அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற முடிவெடுத்துள்ள நிலையில், வங்கிகள் இனி அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்த முடிவுக்கு ஆதரவும் விமர்சனமும் நிலவி வருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT