Published : 13 Jun 2022 04:13 PM
Last Updated : 13 Jun 2022 04:13 PM
நேஷனல் ஹெரால்டு வழக்கு இப்போது மீண்டும் பேசு பொருள் ஆகியிருக்கிறது. ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு, கர்நாடகத்தை உலுக்கிய போன் ஒட்டுக் கேட்பு வழக்கு, 2 ஜி அலைக்கற்றை வழக்கு என முக்கியமான வழக்குகளுக்குப் பெயர்போன சுப்பிரமணிய சுவாமி தொடங்கிவைத்த வழக்கு இது.
நேஷனல் ஹெரால்டு மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகத்தான் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT