Published : 20 Sep 2014 12:48 PM
Last Updated : 20 Sep 2014 12:48 PM
காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம், தாங்தார் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய எல்லையில் ஊடுருவ 200 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT