காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Updated on
1 min read

காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம், தாங்தார் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில், இந்திய எல்லையில் ஊடுருவ 200 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in