Published : 03 Oct 2023 06:08 PM
Last Updated : 03 Oct 2023 06:08 PM
“சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங். முயற்சி”: “சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறதா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுளார்.
சத்தீஸ்கரின் ஜக்டால்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் இந்துக்களைப் பிரிக்க முயற்சிக்கிறது. மக்கள் தொகையின் பெரும் பகுதியாக ஏழைகள் உள்ளனர். ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியோ, நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமையை மக்களே தீர்மானிப்பார்கள் என்று சொல்கிறது. அப்படியென்றால், இப்போது காங்கிரஸ் சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்க நினைக்கிறதா? எனக்கு எல்லோரையும்விட ஏழைகளே பிரதானம். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக தொடர்ந்து வேலை செய்வேன்” என்று மோடி பேசியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT