Published : 15 Jun 2022 09:18 PM
Last Updated : 15 Jun 2022 09:18 PM

ப்ரீமியம்
ரூ.100 கோடி டர்ன் ஓவர் கண்ட குடும்பஸ்ரீ கேரளா சிக்கன் - சாத்தியமானது எப்படி?

குடும்பஸ்ரீ பிராய்லர் ஃபார்மர்ஸ் புரொட்யூசர்ஸ் கம்பெனி லிமிடெட் (KBFPCL) நிறுவனம் ‘குடும்பஸ்ரீ கேரளா சிக்கன்’ பிராண்டின் மூலமாக ரூ.100 கோடி டர்ன் ஓவரை எட்டியுள்ளது. கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முன்னெடுக்கப்பட்ட முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

கோழி இறைச்சியை நியாயமான விலையில் மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட திட்டம் இது. மக்களால், மக்களுக்காக இயங்கி வரும் திட்டம் என்றும் இதை சொல்லலாம். அந்த மாநிலத்தை தற்போது ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி திட்டங்களில் இது ஒன்றாகும். வறுமை ஒழிப்பு மற்றும் மகளிர் மேம்பாடு சார்ந்து இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x