Last Updated : 13 Jun, 2022 03:05 PM

 

Published : 13 Jun 2022 03:05 PM
Last Updated : 13 Jun 2022 03:05 PM

ப்ரீமியம்
தேசிய ஓய்வூதிய திட்டம்: இளமையில் முதலீடு; முதுமையில் வருவாய்- அடிப்படை தகவல்கள்

உழைத்து முடிந்து முதுமையில் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. உழைக்கும் காலத்தில் உழைத்து சம்பாதிக்க இயலும். ஆனால் முதுமையில் இதற்கு வாய்ப்பில்லை. ஆனால் முதுமையில் தான் மருத்துவ செலவு உட்பட பல செலவுகள் இருக்கும். எனவே பென்ஷன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கனவாக உள்ளது.

ஆனால் அரசு ஊழியர்களுக்கு கூட உறுதிப்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டம் 2004-ம் ஆண்டுக்கு பிறகு சேர்பவர்களுக்கு இல்லை. அதற்கு மாற்றாக வந்ததே தேசிய ஓய்வூதிய திட்டம்.
இதில் பென்ஷன் பெற முதலீடு செய்ய வேண்டும். நிலையான ஒரு தொகையை மாதம் தோறும் செலுத்தி வந்தால் அதில் சேரும் தொகையில் இருந்து பென்ஷன் பெற முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x